வேளிர் வன்னியரே

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க வடபால் முனிவன் வேள்வித் தீயில் உருவான வேளிர்கள்

The “Purananuru” (poem-201) was written by the great poet “Kabilar” and the same has been scrutinized and verified  by the eminent scholars, Dr.  U.V. Swaminatha Iyer,   Thiru. Devaneya Pavanar and Thiru. Natana Kasinathan Iyya.  All the scholars had/have no objection to the “Purananuru-201 Poem”.

Even, Thiru. Devaneya Pavanar in his book “Dravida Thai” (Page-55 to 57) clearly says that, the “Hoysala Kings” are the descendants of sangam age  “Velir Irungovel”.  who came from the “Fire-pit” (Agni-kunda)  and  ruled the “Dwaraka”.  Thiru. Devaneya Pavanar further says that, the king “Vira Vallala Deva-III”, who referred/mentioned in the “Arunachala Puranam”   had  ruled “Thiruvannamalai.

Therefore, “Devaneya Pavanar” agreed that, the Sangam Age “Velir Irungovel”  descendants are “Hoysala Kings” and  the “Vira Vallala Deva-III, who had ruled “Thiruvannamalai”  belongs to “Vanniya Kula Kshatriya” (Agni Kula Kshatriya), since the 14th century A.D. Arunachalapuranam clearly says “Hoysala Vira Vallala Deva-III”  as  “Vanni Kulathinil Varum Manna”  (வன்னி குலத்தினில் வரு மன்னா)  and  “Anal Kulathon”  (அனல் குலத்தோன்).  Meckenzie Manuscript “Yakshagana” also says the “Arunachalapuranam” 7th chapter story of  Hoysala King “Vira Vallala Deva-III.

Appended below are the “Dravida Thai” of Thiru. Devaneya Pavanar (Page – 55 to 57)  :

கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும்.  மைசூரில் தற்போது ஹலெபீடு  (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது.  இது துவராபதி எனவும் வழங்கும்.

நச்சினார்க்கினியர், “அகத்தியனார்……..துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி” எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் “மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்” என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.

பண்டைச் சேரநாட்டின் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.

கடைக்கழக காலத்தில் மைசூர்த் துவரை நகரை ஆண்டவன்  இருங்கோவேள் என்னும் தமிழ்ச் சிற்றரசன்.  அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றிக் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையுறு செய்யவந்த ஒரு புலியை அவர் எவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டானென்றும் குறப்படுவன் :

“நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்பு  புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்ட  னுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒளியற் கண்ணிப் புலிகடி  மா அல்”

என்று கபிலர் பாடுதல் காண்க.

பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட  ஹொய்சள பல்லாள மரபு கடைக் கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே.   பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.

திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக  அருணாசலபுராணம் கூறும்.”

—–x—–x—–x—–

நன்றி:திரு.முரளி நாயக்கர்